முதலாவது, வெளிக்கிளம்பி செல்வது சரியா பிளைய என்று புரிந்துகொள்வதற்கு
முன் அதனை சரி என்று எடுத்தாலும் கூட தப்லீக் ஜமாஅத் நேரான பாதையில்
இருப்பதாக ஆகிவிடாது. ஏன் என்றால் அடிப்படை கொள்கையிலையே அவர்கள் பிழைத்து
விட்டார்கள், வெளிக்கிளம்பி செல்வது கொள்கைக்கு பிறகு உள்ள ஒரு அம்சம்.