Friday, January 22, 2016

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் கட்டுரைக்கான பதில்


இலங்கை ஜமாத்தே இஸ்லாமி ஷீஆஇஸத்தை ஆதரிக்கிறதா? என்ற தலைப்பில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் ஜனவரி 2016 அல்ஹஸனாத் சஞ்சிகையில் ஒரு கட்டுரை எழுதிருந்தார். அதற்கு பதிலாக இந்த ஆக்கத்தை கருதலாம்.

Monday, January 18, 2016

பித்அத்

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மரணத்திற்கு பிறகு மார்க்கத்தின் பெயரால் புதிதாக நுழைக்கப்பட்டவைகளையே பித்அத் என்று ஹதீஸ்கள் எமக்கு அடையாளப்படுத்துகின்றது.

இஸ்லாம் ஒரு பரிபூரணமான மார்க்கம், அதில் கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ மாற்றங்கள் செய்வதற்கோ எந்த ஒரு தேவையுமில்லை.